வலை படங்கள் Maps செய்திகள் ஆவணங்கள் குழுக்கள் Gmail
விருப்பங்கள் | உள்நுழைக

புதுப்பிக்கப்பட்டது 49 நிமிடங்கள் முன்பு
முக்கிய செய்திகள்

இடஒதுக்கீட்டுப் பிரச்னை: ஜாதிவாரி கணக்கெடுப்பே தீர்வு ...

தினமணி - ‎2 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஜூலை 29: ஜாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொண்டு தமிழகத்துக்கான இடஒதுக்கீட்டு அளவை நிர்ணயம் செய்த பிறகே தனி ஒதுக்கீடு பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று ...

முதல் காதலன் கொலை; 2வது காதலன் கைது

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
சென்னை : பெண் போலீசுடனான கள்ளக்காதலை கண்டித்ததால், மின்வாரிய ஊழியரை கொலை செய்து, பிணத்தை அடையாளம் தெரியாமல் எரித்த சம்பவம், சென்னையில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ...

போலி என்கவுன்ட்டர் வழக்கு: நரேந்திர மோடியிடம் சிபிஐ விசாரணையா?

தினமணி - ‎2 மணிநேரம் முன்பு‎
புது தில்லி, ஜூலை 29: போலி என்கவுன்ட்டர் வழக்கு தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியிடம் சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ÷சோராபுதீன் ஷேக் போலி ...

முக்கியச் செய்திகள்

தினக்குரல்
 - ‎27 ஜூலை, 2010‎ -
பிபிசி
 - ‎11 மணிநேரம் முன்பு‎ -
தினமணி
 - ‎4 மணிநேரம் முன்பு‎ -
தினமலர்
 - ‎28 ஜூலை, 2010‎ -
தினமணி
 - ‎1 மணிநேரம் முன்பு‎ -
தினமணி
 - ‎14 மணிநேரம் முன்பு‎ -
தட்ஸ்தமிழ்
 - ‎16 மணிநேரம் முன்பு‎ -
தினக்குரல்
 - ‎20 மணிநேரம் முன்பு‎ -

மேலும் 2 மாணவர்களுக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
நாகர்கோவில் : குமரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள பன்றி காய்ச்சல் வார்டில் மேலும் 2 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அனுமதிக்கப்பட்டனர். கேரளாவில் கடந்த சில ...

கன்னியாகுமரியில் ரூ. 6.21 லட்சம் கள்ள நோட்டுகள் பறிமுதல்: 8 பேர் ...

தினமணி - ‎14 மணிநேரம் முன்பு‎
கன்னியாகுமரி, ஜூலை 28: கன்னியாகுமரி அரசு மதுபானக் கடையில் (டாஸ்மாக்) ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 8 பேரை போலீஸôர் புதன்கிழமை கைது ...

"டைடல் பார்க்' திறக்க ஆக.,2ல் முதல்வர் கோவை வருகை

தினமலர் - ‎28 ஜூலை, 2010‎
கோவை : "டைடல் பார்க்'கை திறந்து வைக்க முதல்வர் கருணாநிதி, ஆக.,2 ம் தேதி கோவை வருகிறார்.தமிழகத்தில் சென்னைக்கு அடுத்ததாக, கோவை உள்ளிட்ட இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில் ...

காஷ்மீர் நிலைமை குறித்து பான் கி மூன் கவலை

தட்ஸ்தமிழ் - ‎12 மணிநேரம் முன்பு‎
ஐ.நா.: காஷ்மீர் நிலைமை கவலை தருவதாக உள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூன் கூறியுள்ளார். இதுகுரித்து அவரது செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக் வெளியிட்டுள்ள ...

கருணாநிதிக்கு நல்லிணக்க நாயகர் விருது

தட்ஸ்தமிழ் - ‎16 மணிநேரம் முன்பு‎
மதுரை: முதல்வர் கருணாநிதிக்கு நல்லிணக்க நாயகர் விருது வழங்கப்படுவதாக இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி அறிவித்துள்ளது. அக்கட்சியின் மதுரை மாநகர் மாவட்ட புதிய ...

அவை அமளி: எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்

தினமணி - ‎4 மணிநேரம் முன்பு‎
புது தில்லி, ஜூலை 29: நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் நடத்தவிடாமல் இடையூறு செய்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ÷இதுகுறித்தில் தில்லியில் ...

ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி: விவாதமின்றி ...

தினமணி - ‎4 மணிநேரம் முன்பு‎
புதுதில்லி, ஜூலை 29: ஜார்க்கண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூச்சல்- குழப்பத்துக்கு இடையே ...

பான் கீ மூனின் இரண்டாவது பதவிக்காலம் கேள்விக்குறி

தினக்குரல் - ‎27 ஜூலை, 2010‎
ஐ.நா.: பான் கீ மூன் ஐ.நா. செயலாளர் நாயகம் என்ற ரீதியில் மியன்மார்,சூடானில் எதனை நிறைவேற்றியுள்ளார். கடந்த திங்கட்கிழமை அவரின் பேச்சாளர்களிடம் இன்னர்சிற்றி பிரஸ் இது ...

நனைந்த காற்சட்டைகளுடன் வீதியில் சென்ற 6 இலங்கையர் ...

தினக்குரல் - ‎20 மணிநேரம் முன்பு‎
நனைந்திருந்த காற்சட்டைகளுடன் வீதியால் சென்று கொண்டிருந்த 6 இலங்கையர்கள் தொடர்பாக அமெரிக்கப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.அமெரிக்க எல்லை ரோந்துப் பொலிஸாரே ...

இமாச்சலபிரதேசத்தில் மலையில் பேருந்து உருண்டு 30 பயணிகள் பலி

நியூஇந்தியாநியூஸ் - ‎28 ஜூலை, 2010‎
இமாச்சலபிரதேசத்தில் பெய்த மழையால் பேருந்து மலையில் உருண்டதில் 30 பேர் பலியாகியுள்ளனர். பஸ்சில் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பகுதியில் சமீபகாலமாக பலத்த மழை ...

வடக்கு மாகாண சபைத் தேர்தல் மக்கள் தெளிவடைய வேண்டும்

தமிழ் கன்னடியன் - ‎26 ஜூலை, 2010‎
வடக்கு மாகாண சபைத் தேர்தல் மிக விரை வில் நடைபெறுவதற்கான சாத்தியங்கள் தெரிகின்றன. வடக்கு மாகாண சபைத் தேர்தல் நடக்கும் சந்தர்ப்பத்தில் வடக்கு மாகாண சபைக்கான முதலமைச்சர் ...

பரமேஸ்வரன் வழக்கில் வெற்றி

பிபிசி - ‎11 மணிநேரம் முன்பு‎
லண்டனில் உண்ணாவிரதம் இருந்த இலங்கை தமிழ் இளைஞர் பரமேஸ்வரன் சுப்ரமணியம், உண்ணாவிரத நாட்களில் பர்கர் சாப்பிட்டதாக செய்தி வெளியிட்ட பத்திரிக்கைகளுக்கு எதிரான வழக்கில் ...

கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணி

தினக்குரல் - ‎20 மணிநேரம் முன்பு‎
மரணமடைந்த றுகுணு பல்கலைக்கழக மாணவன் சுசந்த அருண பண்டார மீதான தாக்குதல் குறித்து உரிய விசாரணைகளை நடத்துமாறு கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் நேற்று ...

சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை! ஐ.நா சபை

Inneram.com - ‎4 மணிநேரம் முன்பு‎
சுத்தமான குடிநீர் என்பது தனிமனிதன் ஒருவனுக்கு உள்ள அடிப்படை உரிமையாக ஐ.நா சபை பிரகடனம் செய்திருக்கிறது. சுத்தமான குடி நீர் கிடைக்காமல் அவதிபடும் மக்களின் நிலை பெரும் ...

உணவுப் பணவீக்கம் 9.67% ஆகக் குறைவு

தினமணி - ‎4 மணிநேரம் முன்பு‎
புது தில்லி, ஜூலை 29: உணவுப் பணவீக்கம் ஜூலை 17-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 9.67 சதவீதமாகக் குறைந்துள்ளது. முந்தைய வாரத்தில் 12.47 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ...

10 ஆண்டுகளில் இந்தியா நானோ தொழிற்நுட்பத்தில் முதன்மை பெறும் ...

Inneram.com - ‎11 மணிநேரம் முன்பு‎
மதுரை: அடுத்த 10 ஆண்டுகளில் நானோ தொழிற்நுட்பத்தில் இந்தியா முதன்மை பெறும் என்று திருவனந்தபுரம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் டி.ஆர்.சிதம்பரம் நம்பிக்கை ...

டிஎன்பிஎல் லாபம் 4 மடங்கு உயர்வு

தினமணி - ‎4 மணிநேரம் முன்பு‎
சென்னை, ஜூலை 29: தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் (டிஎன்பிஎல்) லாபம் ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் 4 மடங்கு உயர்ந்து ரூ. 39.87 கோடியைத் தொட்டுள்ளது. ...

குறைவாக உயர்த்திய விலைக்கு குறை கூறுவதா? அமைச்சர் தியோரா பதில்

தினமலர் - ‎3 மணிநேரம் முன்பு‎
புதுடில்லி : ""எரிபொருட்களின் விலைகள் மிக குறைவாகவே உயர்த்தப்பட்டுள்ளன. சமையல் எரிவாயு விலை நாள் ஒன்றுக்கு ஒரு ரூபாய் வரும் வகையிலும், மண்ணெண்ணெய் விலை 50 பைசா வரும் ...

இடதுசாரிகள் இன்று ஆர்ப்பாட்டம்

தினமலர் - ‎28 ஜூலை, 2010‎
புதுடில்லி : விலைவாசி பிரச்னையை முன்னிறுத்தி, பார்லிமென்டின் முன்பு, இடதுசாரி கட்சிகளின் எம்.பி.,க்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். நேற்று லோக்சபாவில் விலைவாசி ...

பூவரசி ஜாமீன் மனு தள்ளுபடி

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
சென்னை : சிறுவனை கொன்று, உடலை சூட்கேஸில் வைத்து நாகைக்கு அனுப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ...

வினாத்தாள் வெளியாகவில்லை

தினகரன் - ‎3 மணிநேரம் முன்பு‎
ஈரோடு : நாடு முழுவதும் ஐடிஐ தேர்வுகள் கடந்த 23&ம் தேதி துவங்கியது. கடந்த 27&ம் தேதி ஈரோடு, அந்தியூர் உட்பட பல்வேறு பகுதிகளில் பிட்டர் பாடத் தேர்வுக்கான வினாத்தாள் ...

அறிமுக டெஸ்டில் அசத்திய ரெய்னா

தினமணி - ‎1 மணிநேரம் முன்பு‎
முதலாவதாக விளையாடிய டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து சாதனை படைத்துள்ûளார் சுரேஷ் ரெய்னா. 2005-ம் ஆண்டு முதல் இந்திய அணியில் விளையாடி வரும் அவர் இது வரை 98 ஒரு நாள் ...

ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் மாரடோனா நீக்கம்

தினமணி - ‎28 ஜூலை, 2010‎
பியூனஸ் அயர்ஸ், ஜூலை 28: ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து மாரடோனா நீக்கப்பட்டுள்ளார். ஆர்ஜெண்டினா கால்பந்து அணியின் பயிற்சியாளராக இருந்து ...

முதல் டெஸ்ட்: இங்கிலாந்து தடுமாற்றம்

தினமணி - ‎4 மணிநேரம் முன்பு‎
நாட்டிங்காம், ஜூலை 29: பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இங்கிலாந்து. இரு அணிகளுக்கு இடையேயான 4 டெஸ்ட் போட்டிகளை ...

ஹாக்கி இந்தியா தேர்தலுக்கு நீதிமன்றம் தடை

வெப்துனியா - ‎15 மணிநேரம் முன்பு‎
ஹாக்கி இந்தியா அமைப்பு தேர்தலுக்கு டெல்லி, மும்பை உயர் நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. அணித் தேர்வில் லஞ்ச புகார் எழுந்ததால் கே.பி.எஸ்.கில் தலைமையிலான இந்திய ஆக்கி ...

கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பு: கர்நாடக ...

தினமணி - ‎2 மணிநேரம் முன்பு‎
பெங்களூர், ஜூலை 29: கபினி அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது என்று கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை வியாழக்கிழமை தெரிவித்தார். ...

விலைவாசி உயர்வு : 3-வது நாளாக நாடாளுமன்ற நடவடிக்கைகள் பாதிப்பு

தினமணி - ‎13 மணிநேரம் முன்பு‎
புதுதில்லி, ஜூலை.29: விலைவாசி உயர்வு விவகாரம் தொடர்பாக வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தலால் நாடாளுமன்ற நடவடிக்கைகள் ...

சொராபுதீன் என்கவுண்டர்: முன்னாள் டிஜிபிக்கு சிபிஐ சம்மன்

வெப்துனியா - ‎12 மணிநேரம் முன்பு‎
சொராபுதீன் என்கவுண்டர் வழக்கில் குஜராத் மாநில முன்னாள் காவல்துறை டிஜிபி பி.சி. பாண்டேவுக்கு நேரில் ஆஜராகுமாறு மத்திய புலனாய்வுக் கழகமான சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. ...

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு-விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி ...

தட்ஸ்தமிழ் - ‎17 மணிநேரம் முன்பு‎
டெல்லி: தர்மபுரியில் பஸ் எரிக்கப்பட்டு 3 அப்பாவி மாணவிகள் கொல்லப்பட்ட வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 அதிமுகவினர் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த வழக்கில் ...
 -